சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேக நபர் கைது
சிறுமி ஒருவர் சந்தேக நபாரால் பாதிக்கப்பட்டதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை - தம்பலாகாமம் பகுதியை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமியிடம் தகாத முறையி நடந்துகொண்டதாக சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வருகிற 25ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கந்தளாய் நீதிமாற்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் விலக்கரியலைல வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் 29 வயதுடைய கல்மெட்டியவ, கந்தளாய் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக கூறி பலமுறை அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலாகாமம் போலீசார் தெரிவித்துள்ளனர்.