மின் துண்டிப்புக் குறித்து வெளியான தகவல் ;மக்கள் மகிழ்ச்சி !
Srilanka
Government
Minister
News
Electricity
Power cut
Gamini Lokuge
By Independent Writer
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
இதன் தொடர்பாக தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் எந்தச் சிக்கலும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மின் விநியோகத்தை நிறுத்தி மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ள போது, நமது அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி மின்விநியோகத்தைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US