பதுளையில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல்!
Sri Lanka Police
Badulla
Fire
By Shankar
பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (25-09-2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US