ஸ்தம்பிதமடைந்த யாழ். மாவட்டச் செயலக செயல்பாடுகள்!
India
Issue
Jaffna
Tamilnadu
Fishmen
By Sulokshi
மீனவர்களின் போராட்டம் காரணமாக யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி மீனவர்கள் இன்று காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டகாரர்கள் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
யாழ் மாவட்ட செயலகம் ஏ9 வீதியை முடக்கி போராட்டம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US