யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை (Video)
Srilanka
Protect
Jaffna
Students
Univercity
Blocking
Entrance
By Independent Writer
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி இன்று காலை 08.00 மணியில் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமூகத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என்றும், தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் மாணவர்கள் இவ்வாறு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றநிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US