சுவிட்சர்லாந்தில் ரவுடி குழு மோதல்; மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு

Batticaloa Tamil diaspora Switzerland Crime
By Sulokshi Aug 12, 2025 04:52 PM GMT
Report

  சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸின், லங்காஸ்ஸில் கடந்த சனிக்கிழமை ( 9), நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் 40 வயது இத்தாலிய குடியுரிமை கொண்ட இலங்கை நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்தில் ரவுடி குழு மோதல்; மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு | Sri Lankans Killed In Violence In Switzerland

  சுவிட்சர்லாந்தில் இயங்கிய பாம்பு குழு

நள்ளிரவு 12:45 மணியளவில், அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து லங்காஸ்ஸில் உடல் ரீதியான தகராறு நடப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.

டிரம்ப் அறிவிப்பால் தங்கம் விலை சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

டிரம்ப் அறிவிப்பால் தங்கம் விலை சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்நாட்டு காவல்துறை ரோந்துப் படையினர் வந்து, வெட்டுக்களுடன் படுகாயமடைந்த இருவரைக் கண்டனர்.

இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 40 வயது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டார்.

இலங்கை பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய; அரசியலமைப்பு சபை ஒப்புதல்

இலங்கை பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய; அரசியலமைப்பு சபை ஒப்புதல்

இருவரும் செயிண்ட் கேலன் மாகாணத்தில் வசிக்கின்றனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர். சுவிஸில் சில தசாப்தங்களின் முன்னர் தமிழர்கள் மத்தியில் இயங்கிய பாம்பு குழு என்ற ரௌடி குழுவில் அங்கம் வகித்தவர் என சுவிஸ்வாழ் தமிழர்கள் கூறுகிறார்கள்.

யாழில் மகிந்த திறந்துவைத்த கட்டிடம் கேட்பாரற்று கிடக்கிறது

யாழில் மகிந்த திறந்துவைத்த கட்டிடம் கேட்பாரற்று கிடக்கிறது

கைதானவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் நபர் என்றும் அவர் இத்தாலிய பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நள்ளிரவில், அரங்கேறிய இச்சம்பவம் சுவிஸ் வாழ் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US