சர்வதேச கபடிப்போட்டி: ஆட்டநாயகன் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன்
England
Won
Bangladesh
Sri lankan
Thiyagarajah Saravanapavan
Banga Bandhu Cup
International competition
Kapadi
Thanushan
Batticoala Major
By Shankar
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நாயகனாக தெரிவாகியுள்ள தனுசன் (Thanushan) அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு மேலும் பல சாதனைகள் புரிய அவரை மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் (Thiyagarajah Saravanapavan) முகநூலில் வாழ்த்தியுள்ளார்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US