இலங்கையில் இந்த பகுதிகளில் நாளை மின்வெட்டு! வெளியான தகவல்
Sri lanka
Electricity
Power Cut
Tomorrow
Power Outage
By Shankar
நாட்டில் நாளையதினம் (15-03-2022) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், A,B,C,D,E,F,G,H,I,J,K,Lபிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 2 அரை மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒன்றேகால் மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US