விசேட அதிரடிப்படை வரலாற்றில் முதல் முறை! பெண்ணுக்கு கிடைத்த உயரிய பதவி
sri lanka
History
Woman
Special Task Force
First Time
By Shankar
இலங்கை விசேட அதிரடிப்படை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் உதவி பொலிஸ் அத்தியட்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை விசேட அதிரடிப்படையின் அதிகாரியாக என். டி.என் குமாரி என்ற பெண் அதிகாரியே பதவியுயர்வைப் பெற்றுள்ளார்.
மேலும், இலங்கையின் விசேட அதிரடிப்படையில் பல பெண்கள் பலரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US