சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து விடுவிக்கபட்ட இலங்கை!
Vaccination
CoronaVirus
CoronaVaccine
RedAlertList
PrasannaRanatunga
By Shankar
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் காரணமாக பயணத்தடை விதித்திருந்த நாடுகளின் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது பல நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜெர்மனி, கனடா, சீனா, ஸ்பெயின், சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு பயணத்தடை விதித்துள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US