திடீரென உடைந்து வீழ்ந்த வைத்தியசாலை சுவர்: பரிதாபமாக உயிரிழந்த பணிபாளர்!
By Shankar
இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றைய தினம் (06-12-2023) பிற்பகல் கடுகண்ணாவ வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வைத்தியாலை பணியாளராவார்.
இவர் மண்மேடு ஒன்றை வெட்டச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US