யாழ்.நகர் உட்பட பெரும்பாலான இடங்களில் ஏற்பட்டுள்ள நிலை!
Jaffna
Sri lanka
Shortage
Power Cut
Off
Street Light
Electricity Crisis
By Shankar
யாழப்பாண நகரம் உட்பட பெரும்பாலான இடங்களில் வீதி மின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதாக முகநூலில் Nirujan Selvanayagam என்ற நபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வாக வீதி விளக்குகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அணைத்து வைக்க உள்ளுராட்சி மன்றங்களின் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோரிக்கையை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US