இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

Food Shortages Mahinda Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Shankar Jun 23, 2022 12:25 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் நாட்டை மீடும் கட்டியெழுப்ப பல்வேறு நாடுகளிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது.

இதேவேளை இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தங்களின் பதவியை வைத்து பல மில்லயன் சொத்துக்களை குவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விரிவாக பார்க்காலம்...

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை தோன்ற திட்டமிடா நிதிக்கொள்கை, அரசியல் போட்டிகள், அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள், குடும்ப ஆட்சியின் விளைவுகள் என பல்வேறு காரணங்கள் வழிவகுத்தது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

மேலும், இலங்கையானது நாளுக்கு நாள் ஒரு அபாயகரமான சூழலுக்குள் சென்றுகொண்டிருக்கின்றது.

அதேவேளை அதன் உச்சக்கட்டமாக நாட்டில் உணவுப் பஞ்ச நிலை தோன்றக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதைக்கு செல்வதற்கு யார் காரணம் எனும் போது ராஜபக்சக்களே என்பது பலரது பதிலாக அமைகின்றது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷகளை விட பின்னால் வேறு சிலரும் காரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய நிலையில் இலங்கை அரசியல் தொடர்பில் பலருக்கும் தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.

இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களது அரசியற் காய்நகர்த்தல்கள் தொடர்பிலும் தெளிவற்றவர்களாக பெரும்பாலானோர் காணப்படுகின்றனர்.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

இவ்வாறான நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் 50சதவீதமே காரணம் மிகுதி மக்களே காரணம் என குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் அவர்களது அரசியற் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களது அரசியல் காய்நகர்த்தல்கள் தொடர்பிலும் ஆராயாது அவர்களது வீரப்பேச்சுக்களுக்கும் அவர்கள் வழங்கும் உறுதிமொழிகளையும் ஆராயாது தேர்தல் காலங்களில் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்தமையும் ஒரு காரணம்.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

இவ்வாறாக அரசியல் தொடர்பிலும் அரசியல் வாதிகள் தொடர்பிலும் மக்கள் பூரணமான அறிவை கொண்டு விளங்கவேண்டியது அவசியமாகின்றது.

இந்த நிலையில் இலங்கையின் முதல் 10 அரசியல் வாதிகள் யார் என்பது தொடர்பில் ஏசியன் வேல்ட் வெளியிட்டுள்ள பெயர்ப்பட்டியலை விரிவாக பார்ப்போம்.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

இதில்,

  • பத்தாம் இடத்தில் இருப்பவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க. இவரது சொத்து மதிப்பு எட்டு இலட்சத்து அறுபதணாயிரம் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாப் படி 31 கோடி ரூபாய்கள் ஆகும்.
  • ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் ஏ.எல்.எம் அதாவுல்லா. இவரது சொத்து மதிப்பு ஒன்பது இலட்சம் அமரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை ரூபாவில் 33கோடி ரூபா ஆகும்.
  • எட்டாவது இடத்தில் இருப்பவர் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 46கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஏழாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 50கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஆறாவது இடத்தில் எச்.எம் பௌசி ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 50கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஐந்தாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் . இவரது சொத்து மதிப்பு 1.7மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 61கோடி ரூபாக்கள் ஆகும்.
  • நான்காவது இடத்தில் இருப்பவர் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார் . இவரது சொத்து மதிப்பு 1.9மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 68கோடி ரூபாக்கள் ஆகும்.
  • மூன்றாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இவரது சொத்து மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 500கோடி ரூபாக்கள் ஆகும்.
  • இரண்டாம் இடத்தில் இருப்பவர் அர்சுண ரணதுங்க ஆவார் . இவரது சொத்து மதிப்பு 68 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 2400கோடி ரூபாக்கள் ஆகும்.
  • முதலாம் இடத்தில் இருப்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 06இலட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இந்த தகவலை ஏசியன் வேல்ட் நிறுவனத்தின் பட்டியலிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்? | Sri Lanka Economic Crisis Who Is Responsible

இவ்வாறான நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சொத்துமதிப்பு தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபடக்கூடியவர்களை சரியாக இனங்கண்டு அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கும் போதே இந்த நாடும் வளர்ச்சியடையும் நாட்டு மக்களின் பொருளாதாரமும் எழுச்சி அடையும் என்பது திண்ணம்!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US