கொரோனா உயிரிழப்பு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அதிர்ச்சி தகவல்!
Death
Sri lanka
Covid19
CoronaVirus
By Shankar
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29-01-2022) சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் Covid19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,420 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று (29) உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US