ஜனாதிபதி ரணிலிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை!
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lanka Prevention of Terrorism Act
By Shankar
இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய, அரசாங்கம், அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US