இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

Sri Lanka Police Attempted Murder Viral Video Gun Shooting Expressways in Sri Lanka
By Shankar Jan 23, 2024 08:26 PM GMT
Shankar

Shankar

Report

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  இதுவரை எவரையும் கைது செய்ய முடியாமல் பொலிஸார் திணறி வருகின்றனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

சம்பவம் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர், மாத்தறை - கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜீப்பில் இருந்து இறங்கி செல்லும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

முன்னோக்கி சென்ற அவர் மீண்டும் கம்புறுப்பிட்டி பேருந்து தரிப்பிடத்திற்கு வருவது அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

எவ்வாறாயினும், குறித்த நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage  

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று காலை (23-01-2024) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இணைய வழி முறையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

சிசிரிவி காட்சிகளில் பதிவான இந்த சந்தேக நபரின் புகைப்படங்களை விமான நிலையத்தின் தானியங்கி முக அடையாள அமைப்புக்கு அனுப்புமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

மேலும், கொஸ்கொட சுஜியின் அனைத்து உதவியாளர்களின் வலயமைப்பு அறிக்கையை வழங்குமாறு குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

துப்பாக்கிச்சூட்டுக்காக துப்பாக்கிதாரிகள் வந்த ஜீப்பை பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்காத போதிலும், இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

இதேவேளை, 'கொஸ்கொட சுஜீ' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை வழிநடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சில காலமாக நிலவி வரும் மோதல்களின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொஸ்கொட சுஜி 2018 ஆம் ஆண்டு இந்துருவ பிரதேசத்தில் சமன் என்பவரை சுட்டுக்கொல்ல முயற்சித்துள்ளார், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

நேற்றைய கொலைக்கு கூலிப்படை பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

விசாரணைக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பொலிஸச அதிகாரி ஒருவர் இன்று தெரணவிடம் கூறுகையில், தாக்குதலுக்கு குறைந்தது மூன்று பேர் வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் தங்காலை வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்றன.

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US