இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

Sri Lanka Police Attempted Murder Viral Video Gun Shooting Expressways in Sri Lanka
By Shankar Jan 23, 2024 08:26 PM GMT
Shankar

Shankar

Report

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  இதுவரை எவரையும் கைது செய்ய முடியாமல் பொலிஸார் திணறி வருகின்றனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!

சம்பவம் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர், மாத்தறை - கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜீப்பில் இருந்து இறங்கி செல்லும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

முன்னோக்கி சென்ற அவர் மீண்டும் கம்புறுப்பிட்டி பேருந்து தரிப்பிடத்திற்கு வருவது அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

தமிழ் கைதியொருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

எவ்வாறாயினும், குறித்த நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage  

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று காலை (23-01-2024) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இணைய வழி முறையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

சிசிரிவி காட்சிகளில் பதிவான இந்த சந்தேக நபரின் புகைப்படங்களை விமான நிலையத்தின் தானியங்கி முக அடையாள அமைப்புக்கு அனுப்புமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!

மேலும், கொஸ்கொட சுஜியின் அனைத்து உதவியாளர்களின் வலயமைப்பு அறிக்கையை வழங்குமாறு குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

துப்பாக்கிச்சூட்டுக்காக துப்பாக்கிதாரிகள் வந்த ஜீப்பை பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்காத போதிலும், இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு!

இதேவேளை, 'கொஸ்கொட சுஜீ' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை வழிநடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சில காலமாக நிலவி வரும் மோதல்களின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொஸ்கொட சுஜி 2018 ஆம் ஆண்டு இந்துருவ பிரதேசத்தில் சமன் என்பவரை சுட்டுக்கொல்ல முயற்சித்துள்ளார், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

நேற்றைய கொலைக்கு கூலிப்படை பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்! | Southern Expressway Shot 5 Killed Cctv Footage

விசாரணைக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பொலிஸச அதிகாரி ஒருவர் இன்று தெரணவிடம் கூறுகையில், தாக்குதலுக்கு குறைந்தது மூன்று பேர் வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் தங்காலை வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்றன.

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US