ஊரடங்கு தளர்வு; நிலைமை பூரண கட்டுப்பாட்டுக்குள்; பொலிஸார் தகவல்
Curfew
Police
Protest
Colombo
People
Gotabaya
By Sulokshi
நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பில் நேற்று நள்ளிரவில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய 6 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று அதிகாலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US