வவுனியாவில் வெளியே சென்று வீடு திரும்பிவர்களுக்கு காத்திருத்த அதிர்ச்சி
Investigation
Police
Vavuniya
Robbery
By Shankar
வவுனியாவில் வீடொன்றை உடைத்து பெருமளவு நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருட்டு கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை (30) வியாழக்கிழமை வவுனியா - குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த வீட்டில் யாருமில்லாததை அறிந்த திருட்டு கும்பல் விட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நான்கு பவுண்நகை மற்றும் 03 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேவேளை தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US