குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்
Srilanka
School
Treatment
Wasp
Students
Bite
Wound
By Praveen
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு இன்று காலை வருகை தந்த மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றின் அருகாமையில் உள்ள பாரிய மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்ததில் அவை அங்கிருந்த மாணவர்களை தாக்கியுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் 176 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பாடசாலை மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து படசாலையை இன்று மூடியுள்ளது குறித்த கல்வி நிறுவனம்.
இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US