றீச்சாவின் கல்விப் பாசறை; இயக்கச்சி மக்களுக்கு வரப்பிரசாதம்!
இலங்கையின் வடபகுதியில் கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் மிகபெரும் சுற்றுலா தலாமாக ReeCha Organic Farm அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா மட்டுமன்றி அப்பிரதேச மாணவர்களுக்காக றீச்சாவின் கல்விப் பாசறை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசிமானது. கல்வியால் ஒரு சமுதாயம் தனது அடையாளத்தை உலக அளவில் பெருமைப்படுத்த முடியும்.
அந்தவகையில் றீச்சாவின் கல்விப் பாசறை 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பிரத்யேக வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன. சுற்றுபிரதேச மாணவர்கள் தாங்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற றீச்சாவின் கல்விப் பாசறையில் இணைந்து பயன் பெறலாம்.