கோட்டாபயவுக்கு சென்ற இராஜினாமா கடிதம்!
Srilanka
Attack
Students
Gorabaya Rajapaksa
Resignation letter
Minister of State Arundhati Fernando
Kelaniya University
By Sulokshi
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ள நிலையில், தனது இராஜனாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
ராகமையில் அமைந்துள்ள, தங்குமிட விடுதியில் வைத்து களனி பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் வரையில், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் மாணவர்கள் தக்கப்பட்ட விவகாரம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்த நிலையில், சமபவம் தொடர்பில் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US