யாழில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு
Indian fishermen
Jaffna
Court of Appeal of Sri Lanka
By Sahana
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் ஏழு பேரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக கடற்றொழிலாளர்களை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த, 07 கடற்றொழிலாளர்கள், கடந்த ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US