வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
Sri Lanka Army
Parliament of Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
NPP Government
By Sulokshi
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
அதேவேளை கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US