இலங்கையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஏறாவூர்!
Batticaloa
Polonnaruwa
Sri Lanka
By Shankar
இலங்கையின் 47ஆவது தேசிய விளையாட்டு விழா இடம்பெற்றன.
இதில், பொலன்னறுவையில் இடம்பெற்ற கழகங்களுக்குகிடையிலான எல்லே போட்டியில் கிழக்கு மாகாண அணி வடமேல் மாகாண அணியை வீழ்த்தி தேசிய ரீதியில் 3அவது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது.
கிழக்கு மாகாண அணியை ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு கழகம் தலைமை தாங்கி இவ்வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஏறாவூர் மண்ணுக்கு முதன் முறையாக கிடைத்த தேசிய கௌரவமாக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US