தேர்தலுக்குச் செல்லாது வாக்கெடுப்பை நடத்த முயலும் ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka Sri lanka Tamil News
By Yadu Jun 25, 2023 07:20 AM GMT
Yadu

Yadu

Report

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

"ஒருவருக்கு தெரிவது மட்டுமே இரகசியம் பலரோடு பேசினால் இரகசியமல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு சிலர் அமைதி காக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. ரணிலின் மாமாவான ஜேஆர் , யார் நாடாளுமன்றத்தை கைப்பற்றினாலும் ஐதேகவின் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் விதத்திலேயே தேர்தல் விருப்பு வாக்கு முறையை கொண்டு வந்தார். என ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது 

ஐதேகவுக்கு ஆதரவான சிங்கள மற்றும் சிறுபான்மை இனங்களான தமிழ், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை மையப்படுத்தியே அவர் தேர்தல் முறையை உருவாக்கினார். ஜேஆரின் கனவு சிதைய ஐதேகவினுள் ஏற்பட்ட பிரிவுகளே ஆரம்ப காரணங்களாகின.

கயிறு கை நழுவி விட்டால் மீண்டும் அந்த பிடி இருந்த இடத்தை பிடிப்பது கடினம். அதேபோல ஜேஆரின் கனவு சிதைந்து சந்திரிகா மற்றும் மகிந்த ஆகியோரது கைகளுக்கு வாக்கு பலம் போனது.

தேர்தலுக்குச் செல்லாது வாக்கெடுப்பை நடத்த முயலும் ரணில் | Ranil Trying To Hold A Referendum Instead

மைத்ரியின் வெற்றி என்பது மகிந்த மேல் இருந்த மக்களது வெறுப்பால் கிடைத்த வெற்றியாகும். மைத்ரிக்கு மக்கள் பலம் பெரிதாக என்றுமே இல்லை. கிடைத்த வெற்றி அற்பனுக்கு பவுசு வந்தால் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல் செய்த குளறுபடிகளால் மைத்ரி செல்லாக் காசாகிப் போனார்.

ரணில் தொகுதியையும் இழந்து , கட்சியினரது ஆதரவையும் இழந்து ஜனாதிபதியானதற்கு அரகலயவுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு .... இன்று ரணிலிடம் முழுமையாக நாட்டை நிர்வகிக்கும் பலம் இல்லை.

ஆனால் எனக்கிருக்கும் ஜனாதிபதி என்ற பதவியால் ஆணை பெண்ணாக்கவும் , பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே (அது இப்போது முடியும்) என்னால் முடியாது என ஜேஆர் சொன்னது போல , அனைவரையும் கட்டுப்படுத்த அந்த பதவியால் முடிகிறது.

அத்தோடு ஜேஆர் காலத்தில் , வெளிவிவகார அமைச்சராக இருந்த A.C.S. ஹமீட்டின் உதவியாக இருந்த ரணிலே வெளிவிவகார விடயங்களை கையாண்டார். அதற்கு ஜேஆரின் மருமகன் என்ற உறவும் கை கொடுத்தது.

அதனால் வெளிநாடுகளோடு இன்றும் ரணிலால் இலகுவாக சம்பாசனைகளை செய்ய முடிகிறது. அடுத்தது ரணிலிடம் உள்ள ஆங்கில புலமை மற்றும் தேடல்கள். இன்று உள்ள ஏனைய அரசியல் தலைவர்களிடம் இந்த தகுதிகள் இல்லை.

ரணிலிடம் இல்லாதது மக்கள் செல்வாக்கு மட்டுமே. மக்கள் செல்வாக்கை பெற இன - மதவாதம் பேச வேண்டும். ரணில் , அதில் அதிக நாட்டம் இல்லாதவர். ஆனால் கடந்த காலத்தில் நாடு வீழ்ந்து கிடந்த இடத்திலிருந்து இன்றுள்ள நிலைக்கு ரணிலே காரணம் என மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

எல்லோரும் நம்பியது போல இன்று ரணில் லிபரல்வாதி இல்லை. ரணிலை எல்லா பதவிகளிலும் பார்த்து இருக்கிறாய். ஜனாதிபதியாக பார்க்கவில்லையே , அதைத்தான் பார்க்கிறாய் என ரணிலின் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மைதான்.

எனவே இப்போதைக்கு உடனடி தேர்தல்கள் எதுவுமே நடக்காது. அதற்கு முன் மக்கள் எண்ணங்களை உராய்ந்து பார்க்க ரணில் விரும்புகிறார். அதை வைத்தே அடுத்த கட்ட நகர்வு இருக்கும். அதற்காகவே சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமிடுகிறார்.

வெளிநாடு சென்று ரணில் திரும்பும் போது , பெரிய பிரச்சனைகள் வரலாம் என சிலர் பேசுவது கேட்கிறது. ஆனால் எதுவும் நடக்காது. மகிந்த பலம் இழந்து விட்டார். அவருக்கு பலம் சேர்த்த இன - மதவாதம் முடக்குவாதமாகிவிட்டன.

அதிகம் துள்ளினால் கடலில் நிற்க வேண்டி வரும் எனும் அச்சம் டைட்டன் பிரச்சனை போல் அவர்களிடம் உள்ளது. சஜித்தோடு இருப்பவர்கள் பகலில் சஜித்தோடும் , இரவில் ரணிலோடும் இருக்கிறார்கள் என ஹிருணிகா பகிரங்கமாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

ஜேவீபீ பெண்களை இழிவாக பேசியதாக ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தினால் மக்கள் ஆதரவு யாருக்கு என தெரிந்துவிடும். அதன்பின் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? "

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US