துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன?
Protest
Shooting
Rambukkana
Sri Lanka Economic Crisis
Sri Lanka Crisis
By Shankar
ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இரண்டு பேருக்கு தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், உயிரிழப்புகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்கள் தொடர்பில் விரைவாக சிகிச்சைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US