ஐ.நாவில் ஜனாதிபதி உரை; அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
New York
UN
gotabaya rajapaksa
Demonstration
By Sulokshi
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள நிலையில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் நியூயோர்க் நகரில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் அரசியல் எதிரிகளின் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என கோரியும் இவர்கள் போராட்டதை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US