நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் புதிய ஜனாதிபதி அநுர!
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
President of Sri lanka
By Shankar
இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாளையதினம் (25-09-2024) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US