மின்வெட்டு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
People
Country
Central Bank
Gotabaya Rajapaksa
Powercut
Treasury
By Sulokshi
நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்த உறுதி மொழியை ஜனாதிபதி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கி எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US