மன்னார் வைத்தியசாலையில் தாய் சேய் உயிரிழக்க காரணம் யார்? ; நியாயம் கேட்கும் தாயார்

Mannar Pregnancy Hospitals in Sri Lanka Death
By Sulokshi Nov 20, 2024 07:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன் குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19) தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள் காலை (18) , வைத்தியசாலையின், பிரசவ விடுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த கர்ப்பிணிபெண் அதீத வலியினால் துடித்து தனக்கு இயலாமல் உள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் தாய் சேய் உயிரிழக்க காரணம் யார்? ; நியாயம் கேட்கும் தாயார் | Pregnant Woman And Child Die At Mannar Hospital

இந்தியாவில் இருந்து பிரசவம் பார்க்க  வந்த தாயார்

சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கச் செய்யுமாறு தாதியர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்ளாது போனதனால், குழந்தையையைப் பிரசவிக்க முடியாது கர்ப்பிணி பெண் உறவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்து அவருடைய தாயார் தெரிவிக்கையில்,

ஏழரை கோடி ரூபாவுடன் ஓட்டமெடுத்தவர் சிக்கினார்

ஏழரை கோடி ரூபாவுடன் ஓட்டமெடுத்தவர் சிக்கினார்

நான் இந்தியாவில் வசித்து வருகின்றேன். எனது மகள் திருமணம் முடித்து இங்கே வசிக்கிறார், நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாது இருந்த அவருக்கு இது முதற்குழந்தை என்பதனால் அவரைப் பராமரிப்பதற்காக,நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், எனது மகளை திங்கள் காலை பிரசவத்திற்காக, வைத்திய சாலையில் அனுமதித்திருந்தோம்.

அவர் வலியினால் துடித்திருக்கின்றார்,தன்னால் முடியவில்லையெனத் தாதியர்களிடம் கெஞ்சியுள்ளார்,நான் அவரைப் பார்க்க சென்ற போது, என்னை. வெளியே இருக்குமாறு கூறினார்கள்.  

30 வருட மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ; ரசிகர்கள் க்ஷாக்!

30 வருட மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ; ரசிகர்கள் க்ஷாக்!

மாலை நான்கு மணியளவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள். பரபரப்பாக இருந்தனர். எனது மக்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறினர். நான் மகளை அனுமதி கேட்ட போது என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள், அங்கு எனது மகளைச் சுற்றி வைத்தியர்கள் மற்றும், தாதியர்கள் நின்றார்கள். அவர்கள் என் மகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார்கள்.

ஆனால் நான் பிரசவ அறைக்குள் சென்றபோதே என் மகள் எந்த அசைவுகளுமின்றியே இருந்தார். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தாயார் கண்னோருடன் கூறியுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் தாய் சேய் உயிரிழக்க காரணம் யார்? ; நியாயம் கேட்கும் தாயார் | Pregnant Woman And Child Die At Mannar Hospital

 வைத்தியசாலை முற்றுகையிட்டு போராட்டம்

இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் இவ்வாறான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், வைத்தியசாலையின் கவனமின்மையே கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்,

ஆடைத் தொழிற்சாலையில் 133 பேருக்கு நோய் தொற்று; அவதானம் மக்களே

ஆடைத் தொழிற்சாலையில் 133 பேருக்கு நோய் தொற்று; அவதானம் மக்களே

சம்பவம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர், அசாத் ஹனீபா கூறுகையில்,

இங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன, மரணம் நிகழ்கின்ற போது எமது விசேட மகப்பேற்று நிபுணர், வைதியர்கள், மற்றும் தாதியர்கள், கடமையிலிருந்துள்ளனர். எனவே முறையான விசாரணைகளை,மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதி வழங்குவோம் என்று தெரிவித்தார்.

மன்னார் வைத்தியசாலையில் தாய் சேய் உயிரிழக்க காரணம் யார்? ; நியாயம் கேட்கும் தாயார் | Pregnant Woman And Child Die At Mannar Hospital

 அதேசமயம்  இரவு 12 மணிவரை மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியேயும் பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நிலமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US