மட்டக்களப்பு பிரதான வீதியில் பாரிய விபத்து: மூவருக்கு நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Batticaloa
Polonnaruwa
By Shankar
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (01-05-2022) இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டிய பகுதியில் பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US