யாழில் ஆண் மற்றும் பெண்ணை அதிரடியாக கைது செய்த பொலிஸார்! சிக்கிய மர்மம்
Sri Lanka Police
Jaffna
By Shankar
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 400 போதை மாத்திரைகளுடன் 18 வயதான ஆண் ஒருவரையும் 25 வயதான பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்றையதினம் (11-01-2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US