ஏ-19 வீதிக்கு பூட்டு!
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Railways
By Sulokshi
பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, குறித்த வீதி மூடப்படவுள்ளது.
அதன்படி டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் வீதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US