வடக்கு ஆளுநர் வழங்கிய உறுதிமொழி; கைவிடப்பட்ட போராட்டம்
governor
north province
jeevan thiyakarajah
By Sulokshi
நிரந்தர நியமனம் கோரி சுமார் 8 மாதங்களுக்கு மேலாகப் போராடி வந்த சுகாதாரத் தொண்டர்களின் போராட்டப் பந்தல் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியை அகற்றப்பட்டுள்ளது,
குறித்த போராட்டப்பந்தல் நேற்று முன்தினம் தினம் அகற்றப் பட்டது. தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்குமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் தகரப் பந்தல் அமைத்து இரவு பகலாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில் தமது நிலைமையை அறிந்து எம்முடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளை தீர்ப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்,
இதன் காரணமாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த தகரப் பந்தல்அகற்றப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US