மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள்

Human Rights Commission Of Sri Lanka Batticaloa Shanakiyan Rasamanickam Sexual harassment Sri Lankan Schools
By Sulokshi Aug 16, 2024 06:26 AM GMT
Report

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகளை வன்புணர்வு செய்யும் காமுக ஆசிரியர் குறித்து நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி அம்பலப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  இராசமாணிக்கம் கடந்த 07ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் நபர்

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவை புறக்கணித்து செயல்படும் , பிள்ளையானின் கட்சி அமைப்பாளர்களில் ஒருவரான , மட்டக்களப்பில் உள்ள முன்னணி தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் செய்யும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்த வெள்ளவத்தை வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்த வெள்ளவத்தை வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்து வரும் குறித்த ஆசிரியர் பிள்ளையானின் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு அப்பால் சென்று பொலிஸாரை செயல்பட விடாமல் தடுக்கும் அளவுக்கு அவர் பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக , அந்தக் மாணவி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரான சிரியர் உடனடியாக கைது செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் பொலிசாருக்கு செய்தி அனுப்பியது.

எனினும் இன்று வரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. சந்தேகநபர் வழக்கறிஞர் மூலம் சரணடைவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அது காவல்துறையின் கடமையல்ல.

சந்தேக நபர் பிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகிறார். அதேவேளை குறித்த பாடசாலையி;ல் கலை பிரிவில் இரண்டு மாணவிகள் உள்ளார்கள்.

இன்று வரலட்சுமி விரதமும் ஆடி கடைசி வெள்ளியும்... பெண்கள் இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்!

இன்று வரலட்சுமி விரதமும் ஆடி கடைசி வெள்ளியும்... பெண்கள் இதையெல்லாம் செய்ய மறக்காதீர்கள்!

ஒரு மாணவி வராத போது, ​​நான் சொல்வது போல நீ நடந்துக்காவிட்டால் உனக்கு இன்னும் பிரச்சனை வரும் என வெருட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கல்வி அமைச்சர் அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு தலையிட்டு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

இன்று முதல் யாழ்ப்பாணத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

இதில் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் சித்திர பாடம் நடத்தும் ஆசிரியராக பணிபுரிவதாகவும்  , அவரது அரசியல் பலத்தை பயன்படுத்தி மாணவிகளை தனது காமுக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய (Pranitha Warnakulasuriya) , தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் நேர் காணல் ஒன்றில் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவுடன் பாடசாலை மாணவிகள் வன்புணர்வு; வெளியான பகீர் தகவல்கள் | Pillaiyan Backed Rape Of Schoolgirls In Batticaloa

  குறித்து மாணவி , நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பின்னரே துஸ்பிரயோக சம்பவம் அம்பலத்திற்கு வந்ததாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனர் ப்ரணீத்தா வர்ணகுலசூரிய  தெரிவித்துள்ளார்.

அதேவேளை  தனமல்வில பாடசாலை மாணவி கூட்டு வன்புனர்வு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 22 பேர் கைதாகியுள்ள நிலையில் , இவ்விடயமும் பேசுபொருளாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US