கிளிநொச்சியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lankan Peoples
By Sulokshi
கிளிநொச்சி - பளை தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம்(17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் இ பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US