விமான நிலையத்திற்கு சென்ற பயணிகளை நடக்கவைத்த ஆர்ப்பாட்டம்!
Colombo
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Gota Go Home 2022
By Sulokshi
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டதால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டது.
குறித்த வீதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் காரணமாக வீதி தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் வௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி பயணிகள் விமான நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.
அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US