ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கிய பெற்றோர்!
Trincomalee
Sri Lankan protests
Education
schools
By Sulokshi
திருகோணமலை வரோதயநகர் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்வதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குறித்த பெற்றுச் செல்வதால் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிப்படைவதாக கூறி பெற்றோர்கள் இன்று காலை (30) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஆசிரிய மாற்றத்தை உடனடியாக ரத்து செய், ஆசியரை மன உழைச்சலுக்கு ஆக்காதே போன்ற பதாதைகளை ஏந்தி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US