கிளிநொச்சியில் காணி துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Kilinochchi
By Shankar
6 months ago

Shankar
Report
Report this article
கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (13-10-2024) அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் தமக்குச் சொந்தமான வயல் காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மண்ணுள் புதையுண்டு இருந்த நிலையில் இருந்த வெடி பொருள் தவறுதலாக வெடித்துள்ளது.
சம்பவத்தில் அரசங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
5 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US