நெடுந்தீவுக்கு இரகசியமாக குடும்பத்துடன் சென்ற பாகிஸ்தான் துாதுவர்; அம்பலமான தகவல்!
jaffna
nedunthivu
High Commissioner of Pakistan
Saad Khattak
By Sulokshi
யாழ் நெடுந்தீவுக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றய தினம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று காலை 8மணிக்கு நெடுந்தீவு பகுதிக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் நெடுந்தீவை பார்வையிட்டு உள்ளார்.
இதேவேளை ஏற்கெனவே மண்டைதீவு பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச தரத்திலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் உயர்ஸ்தானிகர் இரகசியமான முறையில் நெடுந்தீவுக்கு விஜயம் சென்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US