பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Pakistan
Court
Judgment
Muder
Sialkot
Priyantha Kumara
Priyantha
By Shankar
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார (Priyantha Kumara) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் இன்றைய தினம் (18-04-2022) பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US