யாழில் இரவிரவாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ; மூவர் சிக்கினர்
police
jaffna
arrested
Point Pedro
sword
By Sulokshi
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து இரவிராவாக இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 5 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தொடரந்தும் அப்பகுதியில் பருத்தித்துறை போலீசார் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US