பிணைமுறி மோசடி; ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் தொடர்பில் அதிரடி உத்தரவு
Colombo
Court
Ravi Karunanayake
Released
By Sulokshi
22 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016 ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்தே அவர்கள் இவ்வாறு விடுவிக்கப்படுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US