சிறுமி ஆயிஷா படுகொலை கொடூரன் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Sulokshi
அட்லுகம சிறுமியான ஆயிஷாவை கடத்திச்சென்று படுகொலைச் செய்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாளை வரையிலும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடைக்கு சென்ற சிறுமியை கடந்த்திச்சென்ற கொடூரன் சகதியில் இரக்கமின்றி மூழ்கடித்து கொலை செய்திருந்தார்.
இந்நிலையில் சிறுமி ஆயிஷா படுகொலை சம்பவம் முழு நாட்டையுமே உலுக்கியிருந்த நிலையில், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US