வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Ampara
Sri Lanka
Crime
Law and Order
By Viro
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (16) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, தெஹியத்தகண்டிய பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 389 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்னதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US