அரசாங்கத்தின் அறிவிப்பால் நாட்டைவிட்டு வெளியேறும் உத்தியோகத்தர்கள்!
Champika Ranawaka
Sri Lanka Economic Crisis
Government Employee
By Sulokshi
இலங்கையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளமையினால் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச சேவைக்கு சிக்கல்
இந்த நடவடிக்கையால் அரச சேவைக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அரசாங்க நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US