மகிந்த குடும்பம் மீது நேரடியாக கை வைக்க அநுர அரசுக்கு அச்சம்
Mano Ganeshan
Rajapaksa Family
NPP Government
By Sulokshi
மகிந்த குடும்பம் மீது நேரடியாக கை வைக்க அநுர அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தனது மனைவிய கைது செய்ய வேண்டாம் என்று அரசுக்கு சொல்லுங்கன்னு மஹிந்த, கண்டி பெளத்த மகா நாயக்கர்ட உதவி கேட்கல்ல எனவும், இந்த செய்தி அரசு தரப்பால் பரப்பபடுது எனவும் நாமல் கூறுகிறார்.
எது எப்படியோ, ஷிரந்தி ராஜபக்சவை கைது பண்ணி ஸ்கோர் பண்ண அரசு தரப்பு விரும்பினாலும், மகிந்த குடும்பத்தின் மீது நேரடியா கை வைக்க அரசுக்கு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருப்பது தெரியுது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US