வடமாகாண அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
Government Employee
Jeevan Thiyagaraja
Northern Province of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sulokshi
கடமைக்கு செல்வதற்காக எரிபொருள் பெற்றுள்ள அரச ஊழியர்கள் இன்று கடமைக்கு கட்டாயம் செல்லவேண்டும் என வடமாகாண ஆளுநர ஜீவன் தியாரகராஜ கூறியுள்ளார்.
இ.போ.ச பேரூந்துகள் சாரதி, காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US