பொலிஸாருக்கு வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!
police
Governor
Jaffna district
Jeevan Thiyagaraja
By Sulokshi
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைளுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று முந்தினம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் மணலை பெறுவதற்காக எவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அவ்வாறே மணலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதைவிடுத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுபவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக ஆளுநர் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US