அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை
Colombo
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Food Crisis
By Yadu
அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பில் தெரிவித்தது
கொழும்பு, புறக்கோட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் வரையில் அவசியமான அரசி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதற்காக அரிசியை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுகிறது என தேசிய கமநல சேவை ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US